ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற செய்திகளை நம்பவேண்டாம்: மேலாண்மை இயக்குநர்

சென்னை: ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற செய்திகளை நம்பவேண்டாம் என மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார். ஆவின் பால் தடையில்லாமல் கிடைக்கும் எனவும், வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் கூறினார். முதல்வரின் உத்தரவின்படி ஆவின் நிர்வாகம் போர்கால அடிப்படையில் செயல்படுகிறது என்று கூறினார்.

Related Stories: