சென்னையில் காவல்துறை சட்ட ஒழுங்கு துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை அண்ணா நகரில் காவல்துறை சட்ட ஒழுங்கு  துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை பகுதியில் அடிக்கடி ஆய்வுக்கு சென்ற நிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: