சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Related Stories: