தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி பீடி பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி பீடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி பீடிகளை லாரியில் உப்பு மூட்டை அடியில் வைத்து கடத்தி வந்த சுகுமார், முகமது ரபீர், குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி பீடி கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Related Stories: