சிறப்பு ரயிலில் செல்வோர் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் மேற்கொள்ள ஏற்பாடு..: ரயில்வே அமைச்சகம் தகவல்

சென்னை: சிறப்பு ரயிலில் செல்வோர் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டணத்தை மாநில அரசுகளிடம் இருந்தே பெறுகிறோம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: