சென்னை உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாட்டின் 20 முக்கிய நகரங்களுக்கு விரைகிறது மத்திய சுகாதாரத்துறை சிறப்பு குழு

டெல்லி: சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை சிறப்பு குழு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாட்டின் 20 முக்கிய நகரங்களில் சிறப்பு குழு சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாநில அரசுகளுக்கு முக்கிய ஆலோசனை, உதவிகளை மத்திய சுகாதாரத்துறை சிறப்பு குழு வழங்க உள்ளது.

Related Stories: