கொரோனா வார்டுகள் அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: சென்னையில் கொரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் கொரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க 15 மண்டலங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ஏற்கனவே அனைத்து பள்ளி - கல்லூரிகளையும் ஒதுக்கி தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: