தமிழ்நாடு முழுவதும் குளிர்சாதன வசதியுடைய நகை, துணிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை எனத் தகவல்

சென்னை : தமிழ்நாடு முழுவதும் குளிர்சாதன வசதியுடைய நகை, துணிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. ஏ.சி. வசதி இல்லாத தனியே துணிக்கடை, நகைக்கடைகள் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அரசு அறிவித்த தளர்வு பட்டியலில் நகைக்கடை, துணிக்கடை பற்றி குறிப்பிடவில்லை.

Related Stories: