மும்பையில் கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரம்

மகாராஷ்ட்டிரா: மும்பையில் கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாந்த்ரா சுர்லா வளாகத்தில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படுகிறது. 

Related Stories: