கோயம்பேடு பூ மார்கெட் வியாபாரிகள் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

சென்னை : கோயம்பேடு பூ மார்கெட் வியாபாரிகள் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோயம்பேட்டில் மட்டும் 59 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. ஏற்கனவே 59 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: