நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்தி கொலை

நாகர்கோவில்: நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்டார். கத்திக் குத்தில் பலத்தகாயம் அடைந்த வினோத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஜெனிஸ்டன் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: