காணொலிக்காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எதிர்ப்பு

சென்னை: காணொலிக்காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காணொலி மூலம் வழக்கை விசாரிப்பதை கைவிடுமாறு ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: