நெல்லை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது: ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என்று ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார். வழக்கமான ஊரடங்கு விதிப்படி நெல்லை மாவட்டத்தில் நாளை கடைகள் இயக்கம் எனவும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: