கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடல்

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸ் 4 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: