சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் ஏரியில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். துணி துவைக்கச் சென்ற சித்ரா, சந்தியா, பூர்ணிமா மற்றும் கலைவாணி ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: