கள்ளக்குறிச்சி அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முடியனூர் கிராமத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீஸ் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: