சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 நபருகளுக்கு கொரோனா

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 நபருகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: