தமிழகத்தில் மே மாதமும் காணொலிக் காட்சி மூலமே வழக்குகள் விசாரிக்கப்படும்: உயர்நீதிமன்றம்

சென்னை; தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் மே மாதமும் காணொலிக் காட்சி மூலமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் வருடாந்திர பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: