கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பழம் மற்றும் காய்கறி வியாபாரிகள் 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: