திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா உறுதி

சென்னை: திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: