தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மே 3-க்கு பிறகு தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்து அதிகாரிகளடுன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

Related Stories: