சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் ஐஏஎஸ், ஐ பிஎஸ் அதிகாரிகள் குழுவுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: