மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். 12 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: