கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாளைமுதல் திறக்கப்படும்: ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாளைமுதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: