கோயம்பேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது

சென்னை: கோயம்பேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இதுவரை எஸ்.ஐ. வியாபாரி, முடி திருத்துபவர் உட்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: