சென்னை கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்துவிட்டு அரியலூர் சென்ற கூலித் தொழிலாளிக்கு கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்துவிட்டு அரியலூர் சென்ற கூலித் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஏற்கனவே 7 பேர் பாதிப்பு ஆளான நிலையில் அங்கு பணியாற்றிய அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊரான செந்துறை அருகே நக்கம்பாடிக்கு சென்ற நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: