சென்னை மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

சென்னை: சென்னை மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா கண்டறியப்பட்ட நபர் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றியுள்ளார். சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: