மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எந்தவித மாற்றமின்றி மே 3-ம் தேதி வரை தொடரும்: தலைமை செயலர் சண்முகம் சுற்றறிக்கை

சென்னை: மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு எந்தவித மாற்றமின்றி மே 3-ம் தேதி வரை தொடரும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மத்திய அரசின் ஊரடங்கு தொடரும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: