கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக நடிகர் வடிவேலு பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: என்னவோ நடந்துகொண்டு இருக்கிறது. கடவுள் எல்லோரையும் சோதிக்கிறார். இந்த சோதனையில் ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்றுசேர வேண்டும். போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தை சொன்னால் வெளியே விட்டுவிடுகிறார்கள்.