அந்தமானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு தேவையான வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்படும்: விஜயகாந்த்

சென்னை: அந்தமானில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்தமானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கூறினார். 

Related Stories: