அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? துரைமுருகன் கேள்வி

சென்னை: அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என்று திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: