சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாயும், குழந்தையும் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர். சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த லஷ்மி, குழந்தை பெற்றெடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளனர்.

Related Stories: