சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே திருமணமாகி 2 மாதமே ஆன தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

மீஞ்சூர்: சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே திருமணமாகி 2 மாதமே ஆன தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து கணவன் ராஜாராம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆசிரியை பத்மபிரியாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியை பத்மபிரியாவின் கணவன் ஆவடி காவல் பயிற்சிப் பள்ளியில் காவலராக உள்ளார்.

Related Stories: