சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். ரயில்கள் இயக்கப்பட்டால் தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன. 6 அடிக்கு ஒரு கோடு என ரயில்வே ஊழியர்கள் கோடுகளை வரைந்து வருகின்றனர்.

Related Stories: