ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலத்தை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலத்தை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு விடுமுறை என்பது ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும். ஊரடங்கை சிறப்பு விடுமுறையாக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: