அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தி தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஊரடங்கு உத்தரவால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: