சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை:  சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட  14 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Stories: