சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக அவசர பாஸ் வழங்கும் பணி நிறுத்தம்

சென்னை: சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: