சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: