குற்றம் விழுப்புரம் அருகே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை Apr 23, 2020 நண்பர்கள் சர்ச்சை வில்லுபுரம் வில்லுபுரம் ஒரு தகராறின் நண்பர்கள் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். யுவராஜ் என்பவரை அடித்துக் கொலை செய்த தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு