விழுப்புரம் அருகே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். யுவராஜ் என்பவரை அடித்துக் கொலை செய்த தினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: