வேலையிழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் மூலம் உதவிக்கரம் நீட்டக்கோரி பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: வேலையிழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் மூலம் உதவிக்கரம் நீட்டக்கோரி பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்பினார். மேலும் ஊரடங்கு காரணமாக சுமார் 90 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன என தெரிவித்தார்.

Related Stories: