தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் மின் அளவீட்டை அனுப்பலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப், இமெயில் மூலம் அனுப்பலாம் என வணிக மின்நுகர்வோர்களுக்கு மின் பகிர்மானக் கழகம் அறிவித்தள்ளது. பழைய மின்கட்டணத்தை செலுத்தலாம் என்ற அறிவிப்பின்படி கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: