தமிழகம் தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க மாநகராட்சி உத்தரவு Apr 21, 2020 நகராட்சி பொதுமக்கள் தங்குமிடம் மாநகராட்சி தஞ்சை: கொரோனாவை தடுக்க தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க தஞ்சை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதிக்குள் ஏற்பாடு செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு