இந்தியா குஜராத்தில் புதிதாக மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி: 2,066ஆக உயர்வு Apr 21, 2020 பணியாளர்களையும் குஜராத் முடிசூட்டு விழா காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என குஜராத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,066ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி