சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற அறையை ஆய்வு செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: