திருக்கோவிலூர் வடக்கு வீதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய துணிக்கடைக்கு சீல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி துணிக்கடையை திறந்து வைத்ததால் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: