அரியலூரில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வங்கிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அரியலூர் : அரியலூரில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வங்கிகளை மூட மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டுள்ளார். செந்துறை, திருமானூர் உள்ளிட்ட 31 பகுதியிலுள்ள வங்கிகளை மாவட்ட நிர்வாகம் மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: