ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையிடம் கொரோனா நிதி கேட்ட 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையிடம் கொரோனா நிதி கேட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி பேசுவதாக கூறி ரூ.1 லட்சம் நிதி கேட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: