தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமுகப்பரவலாக மாறவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 558 கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: