விவசாயிகளுக்கு 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது: உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா

சென்னை: ஊரடங்கு உத்தரவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேக்கரி கடைகள் பகல் 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: